Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 16, 2013

    இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் நிலை குறித்து விரிவான அறிக்கை

    இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் நிலை குறித்து நேற்று இரவு ஒரு தரப்பு கூறிய கருத்தை வெளியிட்டிருந்தோம். இது குறித்து இன்று பல்வேறு தரப்பின் மூலம் அறியப்பட்ட செய்தியில் வழக்கு காலதாமதத்திற்கு உண்மையான காரணம் நீதியரசர்களின் மாறுதல், பதவி உயர்வு ஆகும். நீதிமன்ற வழக்கு காலதாமதத்திற்கான சில காரணங்கள், நீதிமன்ற வழக்கு என்றாலே இன்று பட்டியல் வரிசை எண்ணில் பதிவாகி இருக்கும், ஆனால் வழக்கு அடையவதில்லை (Reach), மீண்டும் அந்த பட்டியலில் வழக்கு இடம்பெறுவது குறைந்தது 2 வாரமாவது ஆகும்.
    இது போன்ற நிகழ்வுகள் உயர்நீதிமன்றத்தில் நிகழ்வது மிகச்சாதராணம். ஏற்கெனவே மற்றும் தற்பொழுது முதன்மை அமர்வில் உள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு மற்றும் மாற்றுப்பணி மூலம் நியமிக்கப்படுவதாலும் வழக்குகள் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் ஒரு தரப்பு மற்றொரு தரப்பை குற்றம் கூறுவது என்பது நமது ஆசிரியர் சமுதாயத்திற்கு ஏற்புடையது இல்லை. எனவே கருத்துகள் கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் தங்கள் கருத்துகள் மற்றவர்களின் மனதை பாதிக்காத வகையில் வெளிப்படுத்துவதே சாலச்சிறந்தது.  
    வழக்கு உயர்நீதிமன்ற அமர்வில் உள்ளதால், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு அனைவரும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நேற்று வெளியிடப்பட்ட கருத்துகளில் யார் மனதையாவது  புண்ப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம்.

    No comments: