Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, April 7, 2013

    கல்வித்துறையில் மறுமலர்ச்சி: அமைச்சர் வைகைச்செல்வன்

    "நமது கல்விதிட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதால், கல்வித்துறையில் முதல்வர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.
    விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல் நிலை பள்ளியில் நடந்த,அறிவியல் புத்தாக்க ஆய்வு ஊக்க நிதி,மாணவர்களின் தாய், தந்தை விபத்தில் இறந்தாலே,நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, 50 ஆயிரம் நிதியுதவி வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: கல்வித்துறைக்கு 16,965 கோடி ரூபாய் நிதியினை, முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். கல்வித்துறையில் முதல்வர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மற்ற மாநிலங்கள், நமது கல்வித்துறை திட்டங்களை அறிந்து செல்கின்றன. இதன் மூலம் தமிழக கல்வித்துறை, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது, என்றார்.அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "" இளைய தலைமுறையினர் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் ஞானியாக, முதல்வர் உள்ளார்,'' என்றார். கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். முதன்மைக்கல்வி அலுவலர் பகவதி வரவேற்றார். மாவட்ட ஊராட்சித்தலைவர் வசந்தா, ஒன்றியத்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் மூக்கையா, நகராட்சித்தலைவர் சாந்தி, துணைத்தலைவர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    No comments: