"ஒன்பது பல்கலைக்கழகங்களில், 25 லட்சம் ரூபாய் செலவில், சுவாமி விவேகானந்தர் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, அன்னை தெரசா மகளிர் பல்கலை, அழகப்பா பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை மற்றும் திருவள்ளூவர் பல்கலை, ஆகிய, ஒன்பது பல்கலைக் கழகங்களில், சுவாமி விவேகானந்தரின் பெயரில் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்.
இந்த மையம், 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த மையம், 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment