Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 17, 2014

    மத்திய அரசின் உதவித்தொகை பெற 4,231 பள்ளி மாணவர்கள் தேர்வு

    மத்திய அரசின் உதவித்தொகைகளைப் பெற நடத்தப்படும் NMMSS என்ற தேர்வில், மொத்தம் 4,231 பீகார் மாநில பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வு கடந்தாண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது.


    இதன்மூலம், வரும் கல்வியாண்டிலிருந்து ஆண்டிற்கு ரூ.6,000 வருடாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இத்தேர்வில், சுமார் 70% பீகார் மாணவர்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளனர்.

    இத்தேர்வை, 8ம் வகுப்பு படிக்கும் சுமார் 70,716 பள்ளி மாணவர்கள் எழுதினர். அவர்களில், 3,334 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில், 897 பேர் மட்டுமே மாணவிகள். இத்தேர்வில் முதல் மதிப்பெண் 153. இரண்டாம் மதிப்பெண் 146.

    No comments: