Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, August 10, 2013

    10 மாவட்ட மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

    பள்ளிகளில் இடைநின்றலை தவிர்க்க, அரசு அறிவித்துள்ள கல்வி ஊக்கத்தொகை முதற்கட்டமாக, 10 மாவட்ட மாணவர்களுக்கு, வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    அரசு, உதவி பெறும் பள்ளிகளில், சில மாணவர்கள், பொருளாதார வசதியின்றி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். இது போன்று, மாணவர்கள் இடைநின்றலை தவிர்க்க, "பிளஸ் 2 முடித்த மாணவருக்கு, 2,194 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்" என, அரசு அறிவித்தது.

    இதற்காக, மாவட்ட வாரியாக மாணவர்கள் பட்டியல், வங்கிக் கணக்கு விபரங்கள் சேகரிக்கப்பட்டன. வங்கி கணக்குக விபரங்களை முழுமையாக வழங்கிய, 10 மாவட்டங்களை தேர்வு செய்து, அந்தந்த மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, வங்கி கணக்கில் ஊக்கத்தொகையை வரவு வைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    No comments: