Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 1, 2012

    சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

    ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம், புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர்  ராமதாஸ் தலைமையில் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்கத் தலைவர் ராக. ராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வை 2012-13-ம் ஆணடு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களை, பதிவு மூப்பு முறையிலேயே நியமனம் செய்ய வேண்டும்.காலியாகவுள்ள 6700 நடுநிலைப் பள்ளித் தமிழாசிரியர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப வேண்டும்.சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதிவு மூப்பு முறையில் பணி வழங்க வேண்டும்.  நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் நேரமின்மை காரணமாக ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இதனால், தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்படுவதால், இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி, ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

    No comments: