தமிழ்நாடு சட்டபேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பண்டிகை முன்பணம் உயர்த்தி ஆணை பதிவிறக்கம் செய்ய...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று முதல்வர் அவர்கள் அறிவித்தார்.
மேலும் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணியினை முடித்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகை ரூ.500/- ல் இருந்து ரு.2000/- ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு.
No comments:
Post a Comment