D.TEd பட்டைய படிப்பு பனிரெண்டாம் வகுப்புக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது. இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியான D.TEd பட்டைய படிப்பானது +2 படிப்புக்கு இணையாகவே கருதப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும் ஆசிரியர் பதவிக்கு 10ம் வகுப்பு + D.TEd + பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே முறையான ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
2 comments:
அய்யா,
நானும் இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியை.இத்தீர்ப்பு அனைவருக்கும் பொருந்துமா?.இத்தீர்ப்பை வைத்து நான் பதவிஉயர்வு வாங்க முடியுமா?.இதற்கென்று பொதுவான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா?.நான் எப்படி இதை வைத்து பதவி உயர்வு பெறுவது?.வழிகாட்டவும்.
கி.அம்சவேணி
தலைமை ஆசிரியை
ஊ.ஒ.தொ.பள்ளி
நம்பியூர் ஒன்றியம்
is there any G O about the judgement?
Post a Comment