Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 22, 2012

    இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்க்கால கூட்ட தொடரில் புதிய ஓய்வூதிய மசோதா CPS (PFRDA BILL - 2011) முன் வைக்கப்பட உள்ளது.

    PFRDA மசோதா குறித்த தங்களின் கருத்துகளை கீழே உள்ள COMMENT BOX-ல் பதிவு செய்யவும்.
    20 நாட்கள் நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011(PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY BILL 2011) நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற முன் வைக்கப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு
    நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்தவிட்டால் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் தற்போதாவது ஒரு முழுமையான ஒருங்கிணைந்த எதிர்ப்பால் தான் இதை வென்றெடுக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். 

    7 comments:

    Anonymous said...

    புதிய ஓய்வூதிய மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும்

    Anonymous said...

    புதிய ஓய்வூதிய மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும்

    Anonymous said...

    it is very very worst

    Anonymous said...

    புதிய ஓய்வூதிய மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும்

    Nachimuthu said...

    NEW PENSION SCHEME = NO PENSION SCHEME

    NALLATHAMBI ,TAPTF said...

    PENSION (OLD PENSION SCHEME) IS THE RIGHT OF EACH AND EVRY EMPLOYEE. CPS IS AN ILLEGAL AND EXPLOITATION. IT IS IMPLEMNTED WITHOUT PASSING THE BILL. IT WAS PASSED AT PARLIAMENT IN 2011 ONLY. EVEN NOW IT IS NOT APPROVED BY RAJYASABA. SO IT IS AN ILLEGAL AGAINST THE GOVT EMPLOYEES BY THE INDIN GOVT. BY NALLATHAMBI, STATE TREASURER, TAPTF & OLD PENSION REDEMPTION MOVEMENT.

    Venkatesh Pannir said...

    Pension is the basic right for every employee. The only way to live with social security after retirement. Think and gear up mass protest. We should join our hands and urge the government to cancel the CPS.

    "KADAMAIYAI SEIVOM URIMAIYAI PORADI PERUVOM"