ஜெ உட்பட நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதி மன்றம் உத்தரவு.
தண்டைனையையும் நிறுத்தி வைக்க உச்ச நீதி மன்றம் நீதிபதிகள் கூறியதாவது: "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.
6 வாரத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்" என்றனர்.
No comments:
Post a Comment