Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 20, 2014

    கனமழை: 19 மாவட்டங்களுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, நாகை, கடலூர், அரியலூர், கரூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், கடலூர், தூத்துக்குடி,
    தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    3 comments:

    Unknown said...

    Villupuram DT leave or not ? Please tell me by. ARGTA brte (genuine) association

    Unknown said...

    Till the time (7.23am.20.10.14) there are 16 district collector were announced leave due to heavy rainfall (kanchipuram.chennai.tiruvallur.tiruchi.erode.tirupur.cuddalory.thanjaur.pondy.villupuram
    Karur.pudukoddai.nagapattinum.ariyalur. )still we are expecting for some more district by ARGTA brte(genuine) association. m.o madurai b.o villupuram.tiruvannamalai(m.Harikrishnan thailapuram)

    Unknown said...

    பெரம்பலுர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை யா ? பதில் அனுப்பவும்