இன்று (21-04-2015 )டாட்டாவின் 3ம் ஊதிய வழக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் W.P.(MD)No:5301/2015ல் 31வது வழக்காக நீதியரசர் மாண்புமிகு.வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் நான்கு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார். டாட்டாவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்கள் ஆஜராகினார். இடையடுத்து வழக்கு நீதிமன்றம் விடுமுறை முடிந்ததும் வருகிற ஜுன் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment