முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட சி.இ.ஓ., ராஜேந்திரன் சென்னை மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 3 மாவட்ட கல்வி
அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ஜெயலட்சுமி சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ஜெயலட்சுமி சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment