அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து
ரூ.5000/- உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் முறையான
அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று
எதிர்ப்பார்க்கப்படுவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சார்பான கோப்புகளும் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்ப்பார்க்கப்படுவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சார்பான கோப்புகளும் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment