அரசாணை நிலை எண். 81 உயர்க்கல்வி (ஜி1) துறை நாள். 29.5.2012
தமிழகத்தில், 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், 11 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவது குறித்த அறிவிப்பை, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்டார்.தற்போது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், 11 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவது குறித்த அறிவிப்பை, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்டார்.தற்போது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment