Pages

Wednesday, April 30, 2014

பள்ளிகளுக்கு விடுமுறை : மீண்டும் ஜூன் 2ஆம் தேதி திறப்பு

கோடை விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) மே 1ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண்

தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது.

அண்ணாமலை பல்கலை. அதிரடி சொத்து கணக்கு காட்ட உத்தரவு ஆசிரியர் - ஊழியர்கள் அதிர்ச்சி

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் சொத்து விவரத்தை அளிக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் பல்கலை நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நூறு விதமான சாதனைகள் நிகழ்த்திய உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகள் - உலக சாதனை நிறுவனம் பரிசுகள் வழங்கி கவுரவிப்பு

விழுப்புரம் அருகே உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள், ஒரே நேரத்தில் நூறு விதமான சாதனைகளை நிகழ்த்திக்காட்டி உலக சாதனை நிறுவனம் சார்பில் பரிசு பெற்றனர்.

பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி: பல்வேறு வழக்குகளால் கையைப்பிசைகிறது கல்வித்துறை

பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது. ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. 

ஆசிரியர் தேர்வு விவகாரம் புதிய மதிப்பெண் வழங்கும் விதிமுறை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையில் புதிய விதிமுறையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தில் பிரியம்வதனா உள்பட 18 பேர் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் கொடுக்கப்பட்டது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்: தேர்ச்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரிகள் கோரிக்கை

ஆசிரியர் தேர்வுவாரியத் தேர்வில், தேர்ச்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசி ரியர்களுக்கு உடனே பணி ஆணை வழங்க வேண்டும் என்று அந்தத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு: முரண்பாடுகளைக் களைய கோரிக்கை

"மேல்நிலைப்பள்ளி ஹெச்.எம்.,களுக்கு பதவியுயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்" என, தஞ்சையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே அல்லது ஜூன் மாதம் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, இடமாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு காலியிடங்கள் குறித்த பட்டியல் ஆன்லைனில் காண்பிக்கப்படும்.

புதிய வெயிடேஜ் முறை அறிமுகம் - TNTET மூலம் ஆசிரியர் பணி தேர்விற்கு-நீதிமன்றம் உத்தரவு

புதிய வெயிடேஜ் முறை அறிமுகம் - TNTET மூலம் ஆசிரியர் பணி தேர்விற்கு

Paper II க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி?

மாதிரி வழிமுறை

12 ஆம் வகுப்பில் 84% எனில் அதற்கு வெயிட்டேஜ் 8.4. 
இளநிலைப் பட்டப்படிப்பில் 58% எனில் 58/100 * 15 = 8.7.
பி . எட். இல் 71% எனில் 71/100 * 15 = 10.65 
TNTET இல் 90 எனில் 90/150 * 60 = 36. 

தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள்: மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் கிடங்கில் இருந்து அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும், பாடப்புத்தகங்களை பிரித்து, லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் 200% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் தற்போது அகவிலைப்படி 200 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு ஊதியக்குழு அமைக்கப்பட்டது. 6வது ஊதியக்குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலருக்கு உயர்த்தப்பட்ட ஊதியம், அகவிலைப்படி அளிக்கப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட கல்வியை தமிழில் படித்தவருக்கு வேலை வழங்கியது சரி: 6 பேரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நிர்ணயிக்கப்பட்ட கல்வியை தமிழில் படித்தவருக்கு வேலை வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ஐகோர்ட் நீதிபதிகள் உறுதிபடுத்தினர். 6 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அகிலா உள்ளிட்ட 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மேல் முறையீட்டு மனு: 2013ல் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்தியது.

அனுமதியின்றி பாடப்புத்தகங்களை எடுத்துச்சென்ற கல்வித்துறை ஊழியர் இடைநீக்கம்

அனுமதியின்றி பள்ளி பாடப்புத்தகங்களை எடுத்துசென்ற பழநி மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார். பழநி மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் சிவசண்முகம். இவர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 2005-06 கல்வியாண்டிற்கான பள்ளி பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்துசென்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கலையரசி விசாரணை நடத்தினார்.

Tuesday, April 29, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார். மேலும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த மதிப்பெண் தளர்வினை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ததாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டைப் பட்டம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் அதிரடியாக அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் தெரிவித்துள்ளனர். மூன்று வருட பட்டப்படிப்பு படித்தவர்கள் போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் உடனடியாக விலகுகிறோம் என தெரிவித்து உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் எந்த விதமான தீர்ப்பு வந்தாலும் அதனை இன்முகத்துடன் வரவேற்கின்றோம்.

இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 44 மாணவியர் விடுதி ஜூனில் கட்டுமான பணியை துவக்க திட்டம்

இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் ரூ.105 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் 44 மாணவியர் விடுதிக்கான கட்டுமான பணியை விரைவில் தொடங்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் ராவ் & ரெட்டி வாதாடினார். அவர் 2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை விசாரித்த நீதியரசர் நாகமுத்து அவர்கள், 2013ம் ஆண்டின் முன்னுரிமைப்

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2 பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் கலக்கம்

தமிழகத்தில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த கையோடு விடைத்தாள் திருத்தும் பணியும் மும்முரமாக நடந்தது. விரைவாக திருத்தும் நோக்கத்துடன் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏற்கனவே கடந்த 10ம் தேதியே திருத்தி முடிக்கப்பட்டன.

தேர்தல் பணியில் மரணம்; நிவாரணம் கோரி கலெக்டர் கடிதம்

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மரணமடைந்ததை அடுத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு, கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில், தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 6 லட்சம் பேர் ஈடுபட்டனர்.

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரிலீஸ் எப்போது: தேர்வர்கள் ஆவேசம்

முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கல்வி கட்டண விவரம் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை

அரசின் கல்வி கட்டண விவரபட்டியலை, பள்ளிகள் நோட்டீஸ் போர்டில், பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு குறித்த, தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி: மே 6ல் துவக்கம்

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வரும் ஆறாம் தேதி துவங்குகிறது.

கல்வி கட்டண விவரங்களை எழுதி வைக்க வேண்டும்: பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவு

தனியார் பள்ளிகளின் வெளியே கல்வி கட்டண விபரங்களை தெளிவாக எழுதி வைக்க வேண்டும்‘ என கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கோடை விடுமுறைக்கு பின் வகுப்புகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன. பிளஸ்2 ரிசல்ட் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் நேற்று அந்தந்த

தேர்தல் முடிந்தும் ஊதியம் கிடைக்கவில்லை: அதிருப்தியில் அரசு ஊழியர்கள்

மக்களவை தேர்தலில் பணியாற்றிய, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில், மக்களவை தேர்தல் கடந்த 24ம் தேதி நடந்தது. தேர்தல் பணிக்காக தமிழகம் முழுவதும், பள்ளி ஆசிரியர்கள், சமூக நலத்துறை ஊழியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள் உள்பட, சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

விடுமுறையிலும் பயிற்சி தேவையா?

பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவரின் மனதிலும் கோடை விடுமுறை பற்றிய பல வண்ணக் கனவுகள் இப்போதே மலர்ந்து கொண்டிருக்கும். ஒரு சில குழந்தைகளுக்கு கடந்த விடுமுறையில் சென்றது போலவே, இப்போதும் அப்பா, அம்மாவுடன் வெளியூர் பயணம் என்கிற கனவு; ஒரு சில குழந்தைகளுக்கு விடுமுறை விட்டதும் மற்ற குழந்தைகளுடன் முழுநேர

Monday, April 28, 2014

மீண்டும் சூடு பிடிக்கும் இரட்டைப்பட்ட வழக்கு

2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தம் முடி வடைந்த விட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது .ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்பு மிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது.

ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION -

CLICK HERE-B.Ed Programme in Distance Education - Application Form and Prospectus

 Important Dates
Application Forms are issued from 
 07 – 04 - 2014
Last date for the issue and receipt of filled in Application Forms
09 – 05 - 2014
Date of Entrance Examination
17 – 05 - 2014

மே 14 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்



தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக்

பணி வரன்முறை இல்லை பரிதவிக்கும் ஆசிரியர்கள்; அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் நிறைவு

அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் பணியாற்றி வந்த, 271 பேர் பணிநிரந்தரம் செய்யவுள்ளதாக, தமிழக அரசு அறிவித்து
ஏழு ஆண்டுகள் கடந்தும், எந்த நடவடிக்கையும்

கோடை விடுமுறைக்கு சம்பளம் இல்லை!; பகுதி நேர ஆசிரியர்கள் கவலை



பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார்

மே மாதத்தில் வருகிறது "ரிசல்ட் வெள்ளி'கள்

மே மாதத்தில், தொடர்ந்து மூன்று வாரமும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமை வெளிவருவது, அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது. மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் எதிர்பார்க்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, மே மாதம் 9ம் தேதி, வெள்ளிக்கிழமை
வெளியாகிறது. அதைத் தொடர்ந்து, 16வது லோக்சபா தேர்தல்

Sunday, April 27, 2014

ஜனநாயகக் காவலர்கள் :அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி

விடுமுறை என்று நாம் வீட்டில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது அவர்கள் களத்தில் அல்லது அயலூரில் கடமையாற்றிக் கொண்டிருப்பார்கள்...அவர்கள் இயந்திரங்கள் அல்லர். உழைப்பும் களைப்பும் உறவும் பொறுப்பும் கொண்ட நம்மைப் போன்ற மனிதப் பிறவிகள் தான்.

விடிய, விடிய பஸ் ஸ்டாண்டில் பரிதவித்த பெண் ஊழியர்கள் (ஆசிரியைகள்)

தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், நடு இரவு, இரண்டு மணிக்கு விடுவிக்கப்பட்டதால், பெண் ஊழியர்கள் விடிய, விடிய, ஈரோடு பஸ் ஸ்டாண் டில், பஸ் இல்லாமல் பரிதவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதியிலும், 1,953 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு பணியாற்றிய, 9,376 ஓட்டுச்சாவடி அலுவலர், தேர்தல் அலுவலர் மற்றும் ஊழியர்கள், 23ம் தேதி தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், சொந்த தொகுதியில் பணியாற்ற அனுமதிப்பதில்லை.

Saturday, April 26, 2014

லோக்சபா தேர்தல்செலவு ரூ.3500 கோடியை தொடும்:தேர்தல் கமிஷன்

நாட்டின் முதல் பாராளுமன்ற தேர்தல் நடந்த 1952-ல் 10 கோடியே 45 லட்சம் ரூபாய், 1957-ல் 5 கோடியே 90 லட்சம் ரூபாய், 1962-ல் 7 கோடியே 32 லட்சம் ரூபாய், 1967- 10 கோடியே 79 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய், 1971-ல் 11 கோடியே 60 லட்சத்து 87 ஆயிரத்து 450 ரூபாய், 1977-ல் 23 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரம்

அடுத்த மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்த திட்டம் : தமிழக அரசு பரிசீலனை

தமிழ்நாடு மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கு தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு, கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் அதிகபட்சம் 10 மணி நேரம் வரையும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 991 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி 6-ந்தேதி தொடங்குகிறது

ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகத்தில் ஆசிரியர் தகுதிதேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள் ளது. இந்த தேர்வில்தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். இதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர் களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

ஆசிரியர்களின் வாக்குகளை பயன்படுத்த இயலாத நிலையை ஏற்படுத்திய மாவட்ட தேர்தல் அதிகாரியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஆசிரியர்களின் வாக்குகளை பயன்படுத்த இயலாத நிலையை ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரை எதிர்த்து 28.04.2014 அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டதிற்கு தலைமை இராஜேந்திரன், மாவட்ட தலைவர் வகிக்கிறார். முன்னிலை அமுல்ராஜ் மாவட்ட செயலர் வகிக்கிறார்.

தேர்தல் பணியில் ஈடுபட்டதால் வாக்களிக்கும் உரிமையை இழந்த ஆசிரியர்கள். மௌனம் காத்த தேர்தல் ஆணையம்; TNPTF கண்டனம்

சிவகங்கையில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக தேச பணியாற்றினர். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சார்நத ஆசிரியர்கள் 80 சதவீதத்திற்கு மேல் பணியாற்றியதால் தொகுதிக்குள் பணியாற்றும் வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் பணிச் சான்று(EDC) வருவாய் துறையால் வழங்கப்பட்டது.

தேர்தல் பணி என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தேர்தல் ஆணையத்திடம் நேரில் புகாரளிக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கவனத்திற்கு, தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் பட்ட பாடு சொல்லி மாள முடியாததாக அமைந்தது.
1. பயிற்சி என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டோம்.

2.பயிற்சி மையங்கள் 2 மற்றும் 3 கட்டத்திற்கு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டோம்

3.முழு நேர வகுப்பு என்பதை முன்னரே தெளிவாக அறிவிக்காமல் பயிற்சிக்கு சென்ற பின்னே அறிவிக்கப்பட்டதால் மதிய உணவு கிடைக்காமல் அவதி.

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் "சீல்' உடைப்பு : தஞ்சை கலெக்டர் விளக்கம்

தஞ்சை லோக்சபா தொகுதியில், ஓட்டுப்பதிவு மையத்தில், ஓட்டு இயந்திரத்தில் உள்ள சீல் உடைக்கப்படவில்லை. இயந்திரம் வைக்கப்படும் பெட்டிக்கு மேலுள்ள சீல் தான், மண்டல தேர்தல் அலுவலரால் உடைக்கப்பட்டுள்ளது, என, தஞ்சை கலெக்டர் சுப்பையன் கூறினார்.

பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். அவர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்குசிறப்பு தேர்வு வைத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களிலும் சிலர் தேர்ச்சி பெறவில்லை.எனவே அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள்.

ஆசிரியர்கள் ஏமாற்றம்:தேர்தல் பயிற்சி பெற்றவர்களுக்கு பணம் இல்லை; பணியிலும் குழப்பம்

தேர்தல் பணிக்காக 3 நாள் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு கலெக்டர்கள் உரிய பணம் வழங்கவில்லை. தேர்தல் பணிக்கான உத்தரவிலும் குழப்பம் இருந்ததால் பல இடங்களில் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட முடியவில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் அதிகாரி உள்ளிட்ட பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

திமுக ஆட்சியில் நடந்த பள்ளி ஆசிரியர் இடமாற்றம் குறித்து திடீர் கணக்கெடுப்பு

திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்

"பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல், 14 வரை விண்ணப்பிக்கலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார். கடந்த மார்ச்சில், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்கள், எந்த பாடத்திற்கும், விடைத்தாள் நகல் கேட்டோ, மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள், மே 9 முதல், 14 வரையிலான தேதிகளில், மாலை, 5:00 மணி வரை (ஞாயிறு தவிர), தாங்கள் படித்த பள்ளி மூலமாகவே விண்ணப்பிக்கலாம்; தனித் தேர்வு மாணவர்கள், தேர்வெழுதிய மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிய இணையதள முகவரிகள் அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் 3-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 8.78 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

மே 28 வரை அதிகாரிகளை சந்திக்க கூடாது: முதல்வர், அமைச்சர்களுக்கு பிரவீன்குமார் தடை

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது: ''தேர்தல் விதிமீறில்கள் குறித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 2,518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். போட்டியிட முடியாது இந்த தேர்தல் விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றச்சாட்டப்பட்டவர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

ஜுன் 11 முதல் ஆசிரியர் பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: 

Friday, April 25, 2014

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ரெயிலில் சிக்கி பலி

அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகே உள்ள பால்காரர் சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி(வயது48).அரக்கோணம் குமினிபேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு சிவராஜ் என்ற மகன், சசிகலா(22) என்ற மகள் உள்ளனர்.

வரம்பு மீறிய வருவாய் துறை; வறுத்தெடுத்த ஆசிரியர்கள்

சிவகங்கையில் தேர்தல் பணியில் கிட்டதட்ட 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதில் 20 சதவீத ஆசிரியர்கள் சமுதாய கூடத்தில் அவசர உதவிக்காகவும், மாற்று பணிக்காகவும் தடுத்து வைக்கப்பட்டனர். இதில் 80 சதவீதம் பெண் ஆசிரியர்கள். இச்சமுதாய கூடத்தில் இயற்கை உபாதை கழிக்க கூட வசதி செய்து தரப்படவில்லை. இருந்தாலும் கூட தேச பணிக்காக அனைத்தையும் பொறுத்து கொண்ட ஆசிரியர்கள் பொறுமை காத்தனர்.

2014ம் ஆண்டுக்கான மீதமுள்ள மதவிடுப்பு பட்டியல்

14.05.14- சித்ராபவுர்ணமி (Wed)
26.05.14- ஷபே மிராஜ் (Mon)
13.06.14- ஷபேபாராஅத் (Fri)
29.06.14- ரம்ஜான்நோண்பு1 (Sun)
24.07.14- ஷபேகாதர் (Thu)

இரட்டைப்பட்ட வழக்கு, மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது

இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது. இவ்வழக்கு வருகிற மே 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து மூன்று வருட பட்டம் முடித்தவர்கள் சார்பாக அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த

ரகசியமாக வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த அதிகாரி பிடிபட்டார் : தஞ்சை தொகுதியில் பரபரப்பு

தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார். தஞ்சாவூரில் இருந்து நாஞ்சிக்கோட்டை செல்லும் வழியில் உள்ள மறியல் என்னுமிடத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் 8 வாக்குப்பதிவு எந்திரதில் வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தகவலை, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.86% வாக்குகள் பதிவாகின.தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகள் என்பது, கடந்த 1967-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குகள் ஆகும் என்பது கவனிக்கத்தக்கது. இறுதி நிலவரப்படி, தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:
தொகுதி
காலை 9 மணி
காலை 11 மணி
மதியம் 1 மணி
மதியம் 3 மணி
மாலை 5 மணி
இறுதி நிலவரம்
திருவள்ளூர் (தனி)
10%
34.4%
44%
58%
70.4%
74.75%
வட சென்னை
12.62%
27.4%
41%
50.4%
60.29%
64.58%

ஓட்டுபோடுவதில் அரசு ஊழியர்களுக்கு ஆர்வமில்லை !

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது ஓட்டுரிமையை பயன்படுத்த ஆர்வமின்றி உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 57 சதவீதத்தினர் மட்டுமே தபால் ஓட்டு பெற்றுள்ளனர்.

மாற்று பணியாளர்களாக அழைத்து வரப்பட்ட ஆசிரியர்கள் பரிதவிப்பு; பணியும் இல்லை, சாப்பாடும் இல்லை

வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து தேர்தல் பணிக்காக, மாற்று ஊழியர்களாக அழைத்து வரப்பட்ட 250 ஆசிரியர்கள் அடிப்படை வசதி இல்லாத இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கான தேர்தல் பணியும், பணமும் வழங்கப்படாததால் தவித்தனர். திருவொற்றியூர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் மாற்று ஊழியர்களாக தேர்தல் பணியாற்றுவதற்காக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, பொன்னேரி, வேலூர் மாவட்டம் சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250 ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

10ம் வகுப்பு விடைத்தாள் நகல் வழங்கப்படுமா?

பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவது போல், பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கும் விடைத்தாள் நகல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்களில் சிலர், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்பது வழக்கம்.

மே 3 முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம் : அண்ணா பல்கலை அறிவிப்பு

வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்காக, மே, 3ம் தேதியில் இருந்து, 20ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கோரி மனு : அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் "நோட்டீஸ்"

அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

பார்வையற்றவர் விரும்பிய வாக்குப் பதிலாக வேறு வாக்கினைப் பதிவு செய்த வாக்குச் சாவடி அலுவலர் மாற்றம்

நாகை மாவட்டம், சீர்காழி, கோவில்பத்து நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியின் வாக்குச் சாவடி அலுவலர், கண் பார்வையற்றவர்கள் மற்றும் முதியவர்கள் விருப்பம் தெரிவிக்கும் சின்னத்தில் வாக்களிக்காமல், மாற்று சின்னத்துக்கு வாக்களிப்பதாக வியாழக்கிழமை காலை சர்ச்சை ஏற்பட்டது.

Thursday, April 24, 2014

NEWS UPDATE MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்தீர்ப்பு ஒத்திவைப்பு

NEWS UPDATE MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்தீர்ப்பு ஒத்திவைப்பு
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES
~~~~~~~~~~~~~~~~

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

தமிழகம், மகாராஷ்டிரா உள்பட 12 மாநிலங்கள், யூனியன்  பிரதேசங்களில் உள்ள 117 மக்களவை தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543  மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி முதல் மே  12ம் தேதி வரையில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரையில்  5 கட்டங்களாக மொத்தம் 311 மக்களவை தொகுதிகளில் தேர்தல்  முடிந்துள்ளது. 6வது கட்டமாக 117 மக்களவை தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தொழிலாளர்கள், ஊழியர்கள் வாக்களிக்க வசதியாக இன்று ஒருநாள் விடுமுறை: தொழிலாளர் ஆணையர் உத்தரவு

தொழிலாளர்கள், ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக இன்று  ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று  தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து  தொழிலா ளர் நலத்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆலந்தூர்  சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் அங்கீகாரமில்லாத 2000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு தடை

தமிழகம் முழுவதும் அங்கீகாரமின்றி செயல்படும் 723  பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு  அனுமதி பெறாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள்  மீது நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்: 
   
                                                       ************************
                                                                  பகுதி - I

1. வாக்குப் பதிவு இயந்திரம் 1/2/3

2. வாக்குப் பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவி - 1

(இவற்றை முறையாக மூடி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மெட்டல் சீல் வைக்க வேண்டும். முகவர்களும் முத்திரை வைக்கலாம்)

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு தேர்தல் ஆணையம் உத்தரவு

தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வரும் 24ம் தேதி மாற்றுத் திறனாளிகள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்களிக்க வசதி செய்து தரவேண்டும். இதற்கான சாய்வுதளங்களை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைக்க வேண்டும்.

Tuesday, April 22, 2014

உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு

2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு முடிவடைந்தவிட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது. ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்புமிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .அந்த மனுவில் கூறியுள்ளதாவது.

தேர்தல் பணியாளர்களுக்கு உணவுப் படி ரூ.150

வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இடமாறுதல் அறிவிப்பு வெளியிடாததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு இட மாறுதல் அறிவிப்பு வெளி யிடாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  தமிழகத்தில், ஆண்டு தோறும் கல்வியாண்டின் இறுதி மாதமான ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான இடமாறு தல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் பெறப்படுவது வழக்கம்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் தேர்தலையொட்டி 36 மணி நேர 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். தடை உத்தரவு காரணமாக 5 பேருக்கு மேல் கூட்டமாக கூடக் கூடாது. வன்முறை, பணப் பட்டுவாடாவை தடுக்க ஏதுவாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்2 படிக்காமல் தொலைதூர கல்வியில் பட்டம் பெற்றவர்கள் அரசு பணிக்கு தகுதியானவர்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி குரூப்-2 தேர்வுக்கும், அதே ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி குரூப்-1 தேர்வுக்கும் அறிவிப்புகள் வெளியிட்டது. இந்த தேர்வுகளில் பலர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிடும்போது, சுமார் 40 பேருடைய தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிப்போருக்கே வாக்களிப்போம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்போம் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதிமுகவுக்கு ஆதரவு

பணி நீக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருகின்றனர் என்று தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஏப். 23 -ல் மூன்றாம் கட்டப்பயிற்சி

எதிர்வரும் 24.4.2014 -ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தோóதலுக்கு வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோóவு செய்யப்பட்டு, ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்டப்பயிற்சி நாளை(ஏப்.23) நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் கலெக்டர் தகவல்

பாராளுமன்ற தொகுதியில் வாக்குச் சாவடி பணி நியமன ஆணை பெற்ற அனைத்து அலுவலர்களும், நாளை நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ம.ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

நாளை வழங்கப்படுகிறது ஓட்டுச்சாவடி பணி உத்தரவு; தொலை தூர பூத்களுக்கு செல்ல பஸ் வசதி

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன உத்தரவு, நாளை வழங்கப்படும் நிலையில், தொலை தூர பூத்களுக்கு செல்ல, பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

2 மணி நேரத்துக்கு ஒரு முறை எஸ்.எம்.எஸ்.,; ஓட்டுப்பதிவு நிகழ்வுகளை அனுப்ப உத்தரவு

ஓட்டுப்பதிவு நிகழ்வு தொடர்பாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தேர்தல் கமிஷனுக்கு நேரடியாக எஸ்.எம்.எஸ்., அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும், ஓட்டுச்சாவடி அலுவலர்களே முழு பொறுப்பு. இவர்கள் பணியாற்ற வேண்டிய ஓட்டுச்சாவடி விவரம், அதற்கான நியமன உத்தரவு, நாளை (23ம் தேதி) காலை, வழங்கப்படும்.

Monday, April 21, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு : பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெறுகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.

ஆசிரியர்களுக்கு அதிக விடைத்தாள் திருத்தும் பணி: மாணவர் நலன் பாதிக்கும் அபாயம்

"தேர்தல் அவசரத்தால் நாள்ஒன்றுக்கு அதிக விடைத்தாள்களை திருத்த கட்டாயப்படுத்த வேண்டாம். ஒரு ஆசிரியர் 30 விடைத்தாள் திருத்தினால் போதுமானது; 45 விடைத்தாள்களை திணிக்க வேண்டாம்" என, பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை': உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, "பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை' என நல்லதொரு தீர்ப்பை அளித்துள்ளது. அண்மைக் காலமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கொடுமைப்படுத்துவதாகவும், மாணவர்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருவதாகவும் சில தனி நபர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், ஏன், அரசியல் கட்சிகளும் கூட உருவாக்கி வருவது வேதனை அளிக்கும் செயலாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆசிரியர்கள் வாக்கு யாருக்கு?

கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டி கடுமையாக இருந்த போது அப்போது எமக்கு வாக்களித்தால் (அ.இ.தி.மு.க), பழைய ஓய்வூதியம், 6வது ஊதியக்குழு குறைபாடுகள் நீக்கப்படும் என கூறிய போது இளம் ஆசிரியர்கள் ,மூத்த ஆசிரியர்களின் உணர்வுகளையும் மாற்றி கடும் களப் பணி ஆற்றினர்.

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படிக்கவும்

இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

நூற்றுக்கு நூறு எனும் அபத்தம்! ரா.தாமோதரன்

'ஆயிரம் பேர் சென்டம் - மகிழ்ச்சியில் கல்வித்துறை'
'தமிழ், கணிதம், வேதியியல் பாடத்திலும் மாணவர்கள் அதிக சென்டம் எடுத்திருக்கிறார்கள்.'
சில நாட்களுக்கு முன் இந்த இரண்டு செய்திகளை வாசித்தபின்தான் எனக்கு நமட்டுச் சிரிப்பு வந்தது.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். பார்த்திபனுக்கு ஆதரவு அளிப்பது என்று தென் மண்டல அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பணி நாட்களை ஈடு செய்ய மே மாதம் திறக்கப்படும் பள்ளிகள்

தேர்தல் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட நாட்களை ஈடு செய்ய, பெரும்பாலான அரசு பள்ளிகளை, மே முதல் வாரத்தில் திறந்து வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Sunday, April 20, 2014

தேர்தல் பணி - நிவர்த்தி செய்ய வேண்டிய குறைபாடுகள்

தேர்தல் பணியில் ஈடுபட்டு ஜனநாயகம் தழைத்தோங்க ஆசிரியர்கள் ஊழியர்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் பங்கு கொள்ளத் தயாராகவே உள்ளனர். ஆனால் சில குறைபாடுகள் தேர்தல் ஆணையத்தால் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். வருங்காலங்களில் வர இருக்கும் தேர்தல்களிலாவது இவை நடைமுறைப்படுத்தப்பட தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்வோம். 

1. தேர்தல் பணிக்கான வாக்குச்சாவடி அவரவர் சொந்தத் தொகுதியிலேயே இருக்க வேண்டும். அதிகபட்சம் 20 கி.மீ தொலைவிற்குள் இருக்க வேண்டும். அனைவரும் EDC கொண்டு பணிபுரியும் சாவடியிலேயே வாக்களிக்கும் விதமாக அமைக்க வேண்டும். தொலைதூரத்தில் சாவடி இருந்தால் தபால் ஓட்டுப் போடுவதில் உள்ள சம்பிரதாயங்களுக்குப் பயந்து சிலர் வாக்களிப்பதில்லை. பெண் ஊழியரை அழைத்துச் செல்லும் கணவர் / தந்தை / உடன்பிறந்தோரும் வாக்களிக்க முடிவதில்லை. 

ஆசிரியர்களே உங்கள் ஆலோசனைகளை மெயில் செய்யுங்கள்

7th CPC publishes questionnaire seeking views from stakeholders, The Seventh Central Pay Commissions have published a questionnaire on its website seeking the considered views of all stakeholders. The reply may be sent to Post Box No. 4599, Hauz Khas P.O, New Delhi 110 016, and in the case of email to secy-7cpc@nic.in.

42 ஓட்டு எண்ணும் மையங்கள்; பிரவீன்குமார்

தமிழகத்தில், 42 இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறி உள்ளார். மேலும், 'அனைத்து மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.

வாரத்தில் 5 நாள் மட்டுமே வங்கிகள் செயல்பட திட்டம்

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட  அனுமதிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்திடம்  கோரப்படும் என்று இந்திய வங்கிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து இந்திய வங்கிகளின் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:  நிர்வாக மேம்பாடு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு  வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே மத்திய அரசு அலுவலகங்கள்  செயல்பட அனுமதிக்கப்பட்டது.

ஓட்டுச்சாவடி பணி குறித்த பயிற்சி முகாம்; 120 ஆப்சென்ட் அலுவலருக்கு "நோட்டீஸ்"

ஓட்டுச்சாவடி அலுவலருக்கான தேர்தல் பயிற்சி முகாமில் பங்கேற்காமல் ஆப்சென்ட்டான, 120 அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

21ம் தேதி மூன்றாம் பருவ தேர்வுகள்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வுகள் வரும் 21ம் தேதி துவங்கவுள்ளது. கோவை மாவட்டத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 16 முதல், தேர்வுகள் முடிந்துள்ளன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தற்போதும் வகுப்புகள் நடந்து வருகின்றன.

10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம்?

பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் அமலில் உள்ள விடைத்தாள் நகல் வழங்கும் திட்டத்தை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்" என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டுச்சாவடி அருகே 'பூத்' எப்படி? ; தேர்தல் கமிஷன் விளக்கம்

'ஓட்டுச்சாவடி அருகே வேட்பாளர்கள் சார்பில் அமைக்கப்படும் பூத்தில், ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டும் இருக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பயிற்சி முழு நாள் நடைபெறுவதாக இருந்தால், மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும்; தேர்தல் கமிஷன்

'தேர்தல் பயிற்சிக்கு வரும்படி, ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தாலே, அவர்களை அனுப்ப வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள். அவர்களில் சிலர், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்கின்றனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியருக்கு அடிப்படை வசதிகள் இல்லை என புகார்:கவனிக்குமா தேர்தல் ஆணையம்?

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு, குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்தத் தேர்தலி லாவது இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்!

ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம். வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.

தேர்தல் பணி தொடர்பான சில விவரங்கள்!

ஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்!
PROXY VOTE:
ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம். வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.

சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது: தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு

சிறந்த ஆசிரியருக்கான, தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து, 22 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலையில் துவங்கும் தேர்தல் பணியால் பெண் ஆசிரியைகள் அவதி

'ஓட்டுப்பதிவு காலை, 7:00 மணிக்கே துவங்க உள்ளதால், தேர்தல் அலுவலர்கள் அதிகாலையில், ஓட்டுச்சாவடியில் இருந்தாக வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தை உள்ள ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Saturday, April 19, 2014

அரசு பள்ளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

அரசு பள்ளிக் கட்டடங்கள் விடுமுறை நாட்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, அவர்களின் அட்டகாசத்தால் கட்டடங்கள் பாழடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஏழைகளின் நம்பிக்கை அரசு பள்ளிகள்; கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் சகாயம் ஐஏஎஸ்

படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியர் இலக்கு நிர்ணயித்துக்கொள்வது அவசியம் என கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் உ.சகாயம் தெரிவித்துள்ளார். .

பி.எப்., பணப்பட்டுவாடா மின்னணு மயமாகிறது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.ஓ.,) பணப் பட்டுவாடா சேவை முழுவதும், வரும் செப்டம்பர் மாதம் முதல், மின்னணு மயமாகிறது என, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிங்கம்புணரி வட்டாரக் கிளையின் சார்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் கலந்துரையாடல் வகுப்பு 18.4.2014 அன்று சிங்கம்புணரி பள்ளி எண்-4ல் நடைபெற்றது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியருக்கு அடிப்படை வசதிகள் இல்லை என புகார்:கவனிக்குமா தேர்தல் ஆணையம்?

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு, குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்தத் தேர்தலி லாவது இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மதிப்பெண் பட்டியலை சரிபார்க்க கூடுதல் அலுவலர் நியமிக்க கோரிக்கை

தமிழாசியர் கழகத்தின் மாநில துணைச்செயலாளர் இளங் கோ விடுத்துள்ள அறிக் கையி ல் கூறியுள்ளதாவது: பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பிட்டு பணி கடந்த 10ந் தேதி முதல் நடைபெற்று வரு கிறது. சிவகங்கை மற்றும் கா ரக்குடியில் உள்ள மதிப்பீட்டு மையங்களில் இந்த பணி நடை பெற்று வருகிறது.

தேர்தல் பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பும் பெண்களுக்கு வாகன வசதி

தேர்தல் பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பும் அரசு ஊழியர்கள், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும்என தமிழக ஆசிரியர் கூட்டணி வேண்டு கோள் விடுத்துள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட செயலாளர் சாம் மாணிக்கராஜ் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு:

இந்திய விஞ்ஞானி புதிய சாதனை- வினாடிக்கு 1 ட்ரில்லியன் ஷாட் எடுக்க கூடிய கேமரா கண்டுபிடிப்பு

இந்திய விஞ்ஞானி புதிய சாதனை- வினாடிக்கு 1 ட்ரில்லியன் ஷாட் எடுக்க கூடிய கேமரா கண்டுபிடிப்பு

    Ultra Slow motion கேமராவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இந்த வகை கேமராக்கள் தான் கிரிக்கெட் ரன் அவுட் Reply யை காட்ட பயன் படுத்தப்படுகிறது. 

    இந்த வகை கேமராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷாட் வரை எடுக்க கூடிய கேமராக்கள் ஆகும். மற்றும் வினாடிக்கு 1 மில்லியன் ஷாட் எடுக்க கூடிய கேமேராக்கள் தான் இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த கேமரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதை கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.

   ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1ட்ரில்லியன் Frames எடுக்க கூடிய புதிய கேமராவை இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இந்த புதிய கேமராவினால் ஒரு லிட்டர் பாட்டிலில் ஒளி(light) செல்லும் வேகத்தை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை slowmotion ஆக காட்ட முடியும். 

    இந்த கேமராவை MIT விஞ்ஞானி Mr. Ramesh Raskar's கண்டு பிடித்துள்ளார். சமீபத்தில் The Eye Netra என்ற விலை குறைந்த கருவியை உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
Ultra Slow motion கேமராவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இந்த வகை கேமராக்கள் தான் கிரிக்கெட் ரன் அவுட் Reply யை காட்ட பயன் படுத்தப்படுகிறது. இந்த வகை கேமராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷாட் வரை எடுக்க கூடிய கேமராக்கள் ஆகும். மற்றும் வினாடிக்கு 1 மில்லியன் ஷாட் எடுக்க கூடிய

அரசு ஆசிரியர்களுக்கு மிரட்டலா?- முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தமது கட்சிக்கு வாக்களிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முக்கிய குறிப்புகள்

Pls Click Here - Very Useful Hints to Polling Officers    

வழங்கியவர்:திரு.சபாபதி அவர்கள், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முடிகண்டம், திருச்சி

ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு வாரன்ட் பிறப்பிப்பு

கேந்திரபாரா: ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 5 சட்டசபைத் தொகுதிக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் நடத்த நேர அட்டவணை மற்றும் படிவங்கள்- Thanks to-kalvi sms

click here- PRESIDING OFFICERS WORKS & FORMS DETAILS
அன்பார்ந்த நண்பர்களே!
நம்மில் பலர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராகப் பணிபுரியக்கூடும். அவ்வாறு பணியாற்றும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட

Friday, April 18, 2014

பிடித்த பணியில் சேர்வதே வாழ்வின் பிரதான வெற்றி!

"நீங்கள் விரும்பும் பணியை தேர்வு செய்யுங்கள், பிறகு பாருங்கள், உங்களின் வாழ்வில் ஒருநாள் கூட நீங்கள் வேலைசெய்ய வேண்டிய தேவை இருக்காது" இதை கூறியிருப்பவர் சீன தத்துவ மேதை கன்பூசியஸ்.

அறிவியலில் தவறான கேள்விகள்: 3 மதிப்பெண் வழங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் இரு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதற்காக அதற்குரிய மூன்று மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் அருகில் வசிக்கும் சுமார் 1.2 லட்சம் பேரின் தொலைபேசி மற்றும் செல்பேசி எண்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இலவச பஸ் பாஸ்: முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூன் 2ம் தேதிக்குள் இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்களை தேர்தல் பயிற்சி வகுப்புக்கு அனுப்ப வேண்டும்; தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வர வேண்டும் என்று எஸ்எம்எஸ் தகவலை காண்பித்தால், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள், 220 நாட்களுக்கு குறைவுபடும் நாட்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்; தொடக்கக்கல்வி இயக்குனர்

நேற்று(17.04.2014)அன்று மதியம் 1.00 மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி, Ex.MLC., தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு-உடன் மாநிலதுணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித்,தலைமை நிலைய செயலர் திரு க.சாந்தகுமார் மற்றும் போளூர் வட்டார பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் பணி: ஆசிரியர் கூட்டணி கோரிக்கை மனு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் ஆசிரியர்களுக்கு வெகு தொலைவில் தேர்தல் பணி வழங்க கூடாதென ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பள்ளி திறக்கும் நாளில் பாடப்புத்தகங்கள் வினியோகம்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில் இலவச பாடப் புத்தகங்களை விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. முப்பருவ பாட முறையே வரும் கல்வி ஆண்டிலும் தொடர்கிறது. இதில் முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன.

பூத் சிலிப் விநியோகம்: நாளை கடைசி

வீடு வீடாக பூத் சிலிப்புகளை விநியோகம் செய்யும் பணி சனிக்கிழமையுடன் (ஏப். 19) நிறைவடைகிறது. சிலிப்புகள் கிடைக்காதவர்கள், தேர்தல் அலுவலகங்களுக்குச் சென்று நேரில் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு அடுத்த மாதம் விண்ணப்பம் வினியோகம்?

"தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக மே இரண்டாவது வாரத்தில் விண்ணப்பம் வினியோகிக்கப்படலாம்" என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

7 வது ஊதியக்குழு 1.1.2016 முதல் நடைமுறைபடுத்தப்பட்டால் கிடைக்கும் நன்மைகள்

7th Pay Commission Report and the Need for Timeliness Background of the 7th Pay Commission
The 7th pay commission report – when is it going to be submitted?
The announcement about the 7th pay commission report came out on September the 25th of 2013. This pay commission unlike the 6th pay commission was set up well in advance. This became possible due to significant efforts of various organisations, union lists and the finance commission report. Announcements say that the 7th pay commission will be implemented from 1.1.2016 and it will take approximately 18 months time for the report to be submitted.

பள்ளிப் படிப்பை நிறைவுசெய்த மாணவர்களா நீங்கள்?

பலர், படித்தவுடன் உடனடியாக பணி வாய்ப்புகள் கிடைக்கும் படிப்பையே தேர்வுசெய்ய விரும்புகிறார்கள். இன்றைய நிலையில், உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, அதிர்ஷ்டவசமாக, பணி வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகின்றன.

குழந்தைகளை பராமரிக்க பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டு விடுப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி

குழந்தைகளை பராமரிப்பதற்காக அரசு பெண் ஊழியர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.

தேர்தல் பணி : கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிக்கை

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களில் கர்ப்பிணிகள், கை குழந்தை வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேவை மனப்பான்மையுடன் கழிவறையை சுத்தம் செய்யும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் கணக்கன்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக யூஜின் புருனோ பணியாற்றி வருகிறார். இவர் சேவை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது இவர் பணியாற்றும் பள்ளியின் மாணவர்கள் கழிவறையை இவரே வாரம் ஒருமுறை சுத்தம் செய்கிறார். அவரை அனைவரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி செய்ய வேண்டியது என்ன? இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள, வாக்குப்பதிவு நிறைவு பட்டனை (குளோசிங் பட்டன்) அழுத்துவதில்லை என்றும் இதனால் அதை தவறாக உபயோகிக்க வாய்ப்பு ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்ததாக கடந்த தேர்தல்களில் புகார்கள் கூறப்பட்டன. இதுதொடர்பாக பல அறிவுரைகளை தற்போது இந்திய தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு கூடுதல் அலுவலர்கள்; ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில், ஏற்படும் தொய்வை தவிர்க்க, மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்,'' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மார்ச் - ஏப்ரலில், பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடந்தது. இந்த விடைத்தாள்கள் திருத்தும் பணி, 66 மையங்களில் ஏப்.10 முதல் நடக்கிறது.

நடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா

Displaying IMG_0334.JPGதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நாடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 7ம் வகுப்பு மாணவர் ர.நவீன்குமார் வரவேற்புரை வழங்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை தங்கினார். மாநில அளவில் தேசிய ஆற்றல் துறை சார்பாக "தேசிய எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு" என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில்

பள்ளியில் "இங்கிலீஸ் டே"

நெய்க்காரப்பட்டி பி.ஆர்.ஜி. வேலப்பநாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் "இங்கிலீஸ் டே" கொண்டாடப்பட்டது.

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதத்தில்?

தான் நடத்திய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, மே மாதம் நடுப்பகுதியில் CBSE வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம்: ஒப்புதல் அளிப்பதில் அரசு கால தாமதம்

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக அரசு கால தாமதம் செய்து வருகிறது.

வரும் 2015-16ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1க்கும், 2016 - 17ல் பிளஸ் 2வுக்கும் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. இதற்காக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், பாட வாரியான வல்லுனர் குழு மூலம் 25 பாட தலைப்புகளில் வரைவு பாடத் திட்டத்தை தயாரித்தது.

Tuesday, April 15, 2014

சமூக நீதியும் பள்ளி ஆசிரியர்களும்!

(முன்பெல்லாம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் கல்வி நிர்வாகத் துறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது, ஆசிரியர் பணிக்கே சம்பந்தம் இல்லாதவர்கள், நேரடியாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி டி.இ.ஓ., சி.இ.ஓ., பதவிக்கு வந்துவிடுகின்றனர். இவர்களுக்கு பள்ளி கல்வியின் பிரச்னைகள் ஏதும் தெரிவதில்லை. ஏனெனில் இவர்கள் தான் ஆசிரியர்களாகவே இருந்ததில்லையே!)

பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது கல்வி என்பதை, இன்று அனைவருமே ஏற்றுக்கொள்வர். அறிவு சார் தொழில்கள்தான் இன்றைய இன்றியமையாத தேவை. உற்பத்தி துறை, சேவை துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு கல்வி மிக மிக அவசியம்.

தேர்தல் பயிற்சி வகுப்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யாததால் ஆசிரியர்கள் சாலை மறியல்

பாபநாசத்தில் உள்ள தேர்தல் பயிற்சி வகுப்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யாததால் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் நடந்தது. பயிற்சி வகுப்பில் 1,350 பேர் பங்கேற்றனர். இதில் மண்டல அலுவலர் முகமது பாதுஷா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருவேங்கடம், பாபநாசம் தாசில்தார் அருண்மொழி, தேர்தல் துணை தாசில்தார் ரகுராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அருப்புக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் விபத்தில் பலி

ரோட்டோரம் நின்ற டிராக்டர் மீது, டூவீலர் மோதியதில் அரசு பள்ளி ஆசிரியர் இறந்தார். கமுதி கோட்டைமேட்டை சேர்ந்தவர் இருளப்பசாமி(30). அருப்புக்கோட்டை அரசுப் பள்ளி யில் ஆசிரியராக இருந்தார். நேற்று முன்தினம் இருளப்பசாமி, அருப்புக்கோட்டையில் இருந்து தனது சொந்த ஊரான கோட்டைமேட்டிற்கு டூவீலரில் வேகமாக வந்து கொண்டிருந்தார்.

18.04.2014 "புனித வெள்ளி" தினத்தன்று தேர்தல் வகுப்பு தேதியை மாற்றிடக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

நாமக்கல் மாவட்டத்தில் 16 வது இந்தியப் பொதுத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகின்ற 18.04.2014 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உத்திரவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

சமையல் அறையாக மாறிய பள்ளி வகுப்பறை கட்டடம்

பள்ளி சமையல் அறை கட்டடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் வகுப்பறையில் வைத்து உணவு சமைக்கப்பட்டு வருகிறது. எனவே, உடைந்து பயன்பாடற்ற நிலையில் கிடக்கும் சமையல் அறையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.சி., பெற விரும்பும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூல்

தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில், சேர்க்க விரும்பும் பெற்றோரிடம், அடுத்த ஆண்டு கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்த வலியுறுத்தி, தனியார் பள்ளிகள் நெருக்கடி தருகின்றன. தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில், கல்வித் தரம் சரியில்லை என கருதும் பெற்றோர், வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கான முயற்சிகள், கல்வியாண்டு துவங்கும் முன் மேற்கொள்ளப்படுகிறது.

7 ஆவது ஊதியக் குழுவின் படி ஊதிய நிர்ணயம் செய்யும் போது 2.24 ஆல் பெருக்க வேண்டும்!

Estimated 7th Pay Commission pay scales as on 01.01.2016
Even as the 7th Pay Commission was constituted recently by Government for revision of Pay and allowances of Central Government Employees, Railway Employees and Defence Personnels, wide spread speculations on projected 7th Pay Commission pay scales are already going on. Blogs that provide Central Government Employees news and information have already started estimatingpossible 7th CPC pay scales based on different ideas.

GConnect.in was the first site that launched 6th Pay Commission Pay, Pension and arrears Calculator which received atmost popularity among Central Government Employees and CG Pensioners.
In respect of revised Pay and allowances of 7th Pay Commission also GConnect would come up with similar pay and pension calculators.

As a precursor, we thought of estimating 7th Pay Commission pay bands and grade pays based on the same methods adopted by Govt for determining 6th CPC revised pay Scales from the pre-revised (5th CPC) pay scales
Before estimation of 7th CPC Pay Scales let us have a look at the 6th CPC Pay Bands and Grade Pay Structure
6th CPC revised Pay Band, Grade Pay, Starting Pay in PB and Entry Pay
Pre RevisedPay Scale
PB
6 CPCPay Band
GradePay
StartingPay
Entry PayNew Recruits
S-1, S-2
PB-1
5200-20200
1800
5200
7000
S-3
PB-1
5200-20200
1800
5360

S4
PB-1
5200-20200
1800
5530