Pages

Wednesday, April 16, 2014

பள்ளியில் "இங்கிலீஸ் டே"

நெய்க்காரப்பட்டி பி.ஆர்.ஜி. வேலப்பநாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் "இங்கிலீஸ் டே" கொண்டாடப்பட்டது.

பள்ளி தாளாளர் ரஞ்சிதம் குத்துவிளக்கேற்றினார். செயலர் கிரிநாத் வரவேற்றார். டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் ஆங்கில பேச்சாற்றல், எழுத்துபயிற்சி முதலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

பள்ளி முதல்வர் சிவபாலன், துணை முதல்வர் பரிமளா, ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ராஜ்மோகன், பிருந்தா, பேரூராட்சித் தலைவர் விஜயசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.