Pages

Sunday, April 20, 2014

42 ஓட்டு எண்ணும் மையங்கள்; பிரவீன்குமார்

தமிழகத்தில், 42 இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகின்றன என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறி உள்ளார். மேலும், 'அனைத்து மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.
இந்த லோக்சபா தேர்தல் செலவுகளுக்காக, மத்திய அரசு தமிழகத்திற்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது,' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.