நடுநிலைப்பள்ளிதலைமையாசிரியர் பணியிடம்ஒப்புதல் கோப்பு அரசிடம்நிலுவையில் உள்ளதால், ஒப்புதல்கிடைத்தவுடன் அதனுடன் சேர்த்து இரண்டாம் கட்ட பதவி உயர்வு நடத்தப்படும் என
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி மாநில நிர்வாகிகளிடம்மதிப்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குநர் இளங்கோவன் உறுதிபட தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ள பணிக்கப்பட்டுள்ளேன். எனவே விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வுவிரைவில் நடைபெறும்.
தகவல் பகிர்வு:
முத்துப்பாண்டியன் சிவகங்கைமாவட்டச்செயலாளர்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.