தமிழகத்தில் 257 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இணையதளத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 408 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இவர்களில் 257 தொடக்கக் கல்வி அலுவலர்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் ஆணைகளைப் பெற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.