பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர் சங்கங்கள் மாறுதல் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதுகுறித்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி தலைமையிலான நிர்வாகிகள், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனரையும் சந்தித்து, மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சத்தியமூர்த்தி கூறுகையில், ''கல்வித்துறை உத்தரவால், 3,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கல்வித்துறை அதிகாரிகள், கவுன்சிலிங் விதிகளில் மாற்றம் செய்து, பதவி உயர்வு பெற்றவர்களையும், அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.