Pages

Sunday, November 22, 2015

15 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக தருமபுரி, அரியலூர் (பள்ளிகள் மட்டும்), விருதுநகர் (பள்ளிகள் மட்டும்), சென்னை, திருவள்ளூர் (பள்ளிகள் மட்டும்), காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி (பள்ளிகள் மட்டும்), பெரம்பலூர் (பள்ளிகள் மட்டும்), தூத்துக்குடி தாலுக்கா (பள்ளிகள் மட்டும்)
திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு நாளை (23.11.2015) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.