Pages

Thursday, September 25, 2014

2018ல் இரண்டாவது மங்கள்யான் செயற்கைக்கோள்

செவ்வாய் கிரகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு இரண்டாவது செயற்கை கோளினை 2018-ல் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பாக இஸ்ரோவின் ஆலோசனை குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தற்போது ஏவப்பட்ட மங்கள்யானை காட்டிலும் நவீன தொழில்நுட்பங்களுடன் அதிக சக்தி கொண்ட ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் வாயிலாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.