Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 1, 2014

    163 பள்ளிகளில் 192 தலைமை ஆசிரியர்கள்

    63 பள்ளிகளில், 192 தலைமை ஆசிரியர்கள் உள்ளனர். அளவிற்கு அதிகமாக தலைமை ஆசிரியர்கள் இருப்பதற்கு மாணவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


    நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் இபோபி சிங் தலைமையிலான அரசு உள்ளது. இங்குள்ள தமெங்கால் மாவட்டத்தில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1.40 லட்சம் பேர் உள்ளனர். இங்கு 163 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு 163 தலைமை ஆசிரியர்கள் இருக்கலாம். ஆனால் 192 தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்.

    இந்த மாவட்டத்தில் முறையற்ற கல்வி நிர்வாகத்தால் ஒரு பள்ளிக்கு, இரண்டு, மூன்று தலைமை ஆசிரியர்கள் கூட உள்ளனர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டையும் நடந்து வருகிறது. இதற்கு, மாணவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பிரச்னையை மாநில கல்வித்துறையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

    No comments: