Pages

Tuesday, December 31, 2013

பொறியியல் கல்வியின் தரம் குறைவு: பல்லம் ராஜு

இன்ஜினியரிங் கல்லூரிகளில் இருந்து, படித்து முடித்து வௌயே வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனினும், அவர்களில் பலருக்கு வேலை கிடைக்கவில்லை.


எனவே, தொழில்நுட்ப கல்வி, தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான், தொழில்துறை வளர்ச்சி அடையும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.