சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும்,
வழக்கு வருகிற 13ம் அன்று முடித்து கொள்ளலாம் எனவும், இதையடுத்து இவ்வழக்கு நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
13 லும் வராது....
ReplyDeletevarathu............
ReplyDeletevarum anaa varaaaaaaaathu...
ReplyDeletevarum aana varathu
ReplyDeleteif it end in 13th it will nice to get promotion
ReplyDeletevarave varaathu. ethir paarthu ethir paarthu emmatrame minjukirathu.
ReplyDeleteDialogue:
ReplyDeleteX1: VARUMA 13 aam Thaedhiyavadhu...!?
X2: VARUM aana VARAADHU....!
unnecessary postponment
ReplyDelete