Pages

Thursday, November 22, 2012

இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்க்கால கூட்ட தொடரில் புதிய ஓய்வூதிய மசோதா CPS (PFRDA BILL - 2011) முன் வைக்கப்பட உள்ளது.

PFRDA மசோதா குறித்த தங்களின் கருத்துகளை கீழே உள்ள COMMENT BOX-ல் பதிவு செய்யவும்.
20 நாட்கள் நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011(PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY BILL 2011) நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற முன் வைக்கப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்தவிட்டால் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் தற்போதாவது ஒரு முழுமையான ஒருங்கிணைந்த எதிர்ப்பால் தான் இதை வென்றெடுக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். 

7 comments:

  1. புதிய ஓய்வூதிய மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும்

    ReplyDelete
  2. புதிய ஓய்வூதிய மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும்

    ReplyDelete
  3. it is very very worst

    ReplyDelete
  4. புதிய ஓய்வூதிய மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும்

    ReplyDelete
  5. NEW PENSION SCHEME = NO PENSION SCHEME

    ReplyDelete
  6. NALLATHAMBI ,TAPTFMonday, November 26, 2012

    PENSION (OLD PENSION SCHEME) IS THE RIGHT OF EACH AND EVRY EMPLOYEE. CPS IS AN ILLEGAL AND EXPLOITATION. IT IS IMPLEMNTED WITHOUT PASSING THE BILL. IT WAS PASSED AT PARLIAMENT IN 2011 ONLY. EVEN NOW IT IS NOT APPROVED BY RAJYASABA. SO IT IS AN ILLEGAL AGAINST THE GOVT EMPLOYEES BY THE INDIN GOVT. BY NALLATHAMBI, STATE TREASURER, TAPTF & OLD PENSION REDEMPTION MOVEMENT.

    ReplyDelete
  7. Venkatesh PannirSunday, January 27, 2013

    Pension is the basic right for every employee. The only way to live with social security after retirement. Think and gear up mass protest. We should join our hands and urge the government to cancel the CPS.

    "KADAMAIYAI SEIVOM URIMAIYAI PORADI PERUVOM"

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.