Pages

Thursday, May 24, 2012

தொடக்கக்கல்வித் துறையை சார்ந்த தற்காலிக ஆசிரிய பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு ஆணை.

அரசாணை எண். 130, பள்ளிக்கல்வித்துறை நாள்.17.04.2012
தொடக்கக்கல்வித் துறையை சார்ந்த 21 தமிழ் பட்டதாரி, 25 பட்டதாரி தலைமை ஆசிரியர் மற்றும் 100 இடைநிலை ஆசிரியர் தற்காலிக ஆசிரிய பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.