தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 307, நாள். 24.5.2012.
அனைத்து வகை நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் மாறும் முழுமையான மதீப்பீட்டு முறை சார்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியானது அனைத்து மாவட்டங்களிலும் நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடத்தப்பட உள்ளது.
எனவே, இப்பயிற்சியில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இப்பயிற்சியானது அனைத்து மாவட்டங்களிலும் நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடத்தப்பட உள்ளது.
எனவே, இப்பயிற்சியில் 6 முதல் 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 307, நாள். 24.5.2012. பதிவிறக்கம் செய்ய...
இது குறித்து செய்தி நமது இணையதளத்தில் நேற்றே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பயிற்சி குறித்து மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள நேற்றைய செய்தியை பார்க்கவும்.
இது குறித்து செய்தி நமது இணையதளத்தில் நேற்றே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பயிற்சி குறித்து மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள நேற்றைய செய்தியை பார்க்கவும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.