Pages

Wednesday, May 23, 2012

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இன்று முதல் மே 25ம் தேதி வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் இடங்களில் நீண்ட
வரிசைகளில் மாணவர்கள் நின்று டிடியை செலுத்தி விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்புகளில் ஒரு சில மதிப்பெண்கள் அதிகரித்தால் கூட ரேங்க் பட்டியலில் முன்னணியில் இடம் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் மாணவர்கள் அதிகளவில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.