Pages

Monday, April 16, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு: அனைவரும் தேர்வு எழுத அனுமதி.


சென்னை: சட்டசபையில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி கொண்டு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் சிவபதி. தமிழ்நாட்டில் 66 மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் ஆசிரியர்
தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரியில் மனுக்களை வாங்கியவர்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தான் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. முறைப்படி பூர்த்தி செய்து விண்ணப்பங்கள் கொடுப்பவர்கள் அனைவரும் தேர்வு எழுத முடியும் என கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.