ஆசிரியர் தேர்வு வாரிய பொது தகவல் அளிக்கும் அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ஓ.மு.எண்.1464 /ஆ4 / 2011, நாள். 14.02.2012.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பொது தகவல் அளிக்கும் அலுவலரால் அளிக்கப்பட்டுள்ள 14.02.2012 அன்றைய நாளிட்ட பதிலில் "தற்போதுள்ள நடைமுறைப்படி ஆங்கிலம், தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரட்டைப்பட்டங்கள் பரிசீலிக்கப்படுகிறது". என குறுப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.