Pages

Thursday, January 19, 2012

சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை அறிவிப்பு

1 . இலவச மற்றும் கட்டண இருக்கையில் பயிலும் SC / ST மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

2  . பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3 . மைய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2011 - 12 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.