Pages

Thursday, January 19, 2012

"தானே புயல்" முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க கோரும் வழிமுறைகள் குறித்து அரசாணை வெளியீடு


1. விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள்  ஜனவரி  மாத 2011 மொத்த சம்பளத்தில்  ஒரு நாள் கணக்கீடு செய்து  பிடித்தம்  செய்ய  வேண்டும்.

2. ஊழியர்களால்  அளிக்கப்படும்  நிதி 100% வருமான  வரி  விலக்கு  அளிக்கப்படவேண்டும். 

3. தொகுப்பூதியம்  பெறும்  ஊழியர்களும்   அளிக்கலாம்.

4. ஊழியரின்  விருப்பத்தின்  பேரில்  மட்டும்  தான்   நிவாரண  நிதி பெறவேண்டும்.

5. நிவாரண நிதி அளிக்கும்  ஊழியரிடம்  எழுத்துபூர்வமாக    கடிதம்  பெறவேண்டும். 

அரசாணை 10,நாள்.19.1.2012 பதிவிறக்கம் செய்ய...

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.