பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவின் காலம் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், நிபுணர் குழு தனது அறிக்கையை இறுதி செய்து அரசுக்குச் சமர்ப்பிக்க வசதியாக, குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.