Pages

Thursday, January 19, 2017

தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு

தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வாகன ஸ்டிரைக் காரணமாக மாணவர்களின்
நலன் கருதி இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.