Pages

Thursday, January 19, 2017

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட கிளையின் அவசர அறிவிப்பு.

ஜல்லிக்கட்டுக்குகு ஆதரவாக அனைத்து வட்டாரத் தலை நகரங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் இன்று (19.1.17) அல்லது நாளை (20.1.17) மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தேவையான ஏற்பாடுகளை செய்யவும். ஆர்ப்பாட்டம் நடத்திய செய்தியை உடனடியாக மாவட்ட செயலாளரிடம் தெரிவிக்கவும். ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களை பயன்படுத்திக் கொள்ளவும்.

தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.