Pages

Sunday, January 8, 2017

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

*TNGEA மாநில மாநாடு அறைகூவல் தீர்மானங்கள்
 
💥CPS ரத்து

💥8 வது ஊதியக்குழு அமைக்க

💥இடைக்கால நிவாரணமாக 20% வழங்க

💥சிறப்பு காலமுறை ஊதியம் பெறும்பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் 
வழங்க

💥Outsourcing,  daily wages முறை ஒழித்து காலி பணியிடங்களில் நிரப்ப

💥சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க

தமிழக அரசை வலியுறுத்திதீர்மானம்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்டபோராட்டங்கள் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது

🌹02.02.2017 மாவட்ட 
தலைநகரங்களில் உண்ணாவிரதம்

🌹05.03.2017 மாவட்ட 
தலைநகரங்களில்பேரணி

🌹18.03.2017 /25.03.2017 
வேலை நிறுத்தஆயத்த மாநாடு

🌹25.04.2017 
காலவரையற்ற வேலைநிறுத்தம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.