Pages

Saturday, December 17, 2016

இன்று ஓய்வூதியர் உரிமை நாள்.

17.12.1982 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஓய்வூதியம் உரிமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியநாள். ஓய்வூதியர்களால் கொண்டாடப்படும் நாள். ஓய்வூதியம் என்பது கருணை அல்ல.அரசு ஊழியர்களின் நீண்டகால பணிக்கு வழங்கப்படும் கொடுபடா ஊதியம்.
ஊழியர்களின் சமூக பொருளாதார பாதுகாப்பு. ஆகவே, நண்பர்களேபெற்ற உரிமையை பாதுகாப்போம். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீட்போம். போராட்ட வாழ்த்துகளுடன்!
பெடரிக் ஏங்கெல்ஸ்...

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.