Pages

Monday, October 17, 2016

அரசு ஊழியர்கள் கோரிக்கை முன்கூட்டியே அக்டோபர் மாத ஊதியம்


தஞ்சையில், தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநில தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டி: வரும் தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் அரசு அலுவலர்களுக்கு அக்டோபர் மாத ஊதியத்தை 25ம் தேதியே வழங்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அக்டோபர் மாத ஊதியத்தை வரும் 25ம் தேதி வழங்க உத்தரவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.