தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தனித்தேர்வர்களுக்கான, ௮ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 18ம் தேதி துவங்கும். ஏப்., 18ம் தேதி, தமிழ்; 20ம் தேதி, ஆங்கிலம்; 21ம் தேதி,
கணிதம்; 22ம் தேதி, அறிவியல்; 23ம் தேதி, சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கும்' என, கூறப்பட்டு
உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.