Pages

Thursday, February 18, 2016

ஜாக்டோ அண்மைச் செய்திகள்: 26.02.2016 முதல் தொடர் வேலை நிறுத்தம் ஜாக்டோ ஒருமனதாக தீர்மானம்

25.02.2016 தேதிக்குள் தமிழக அரசு ஜாக்டோவின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில், 25.02.2016 அன்று மாலை ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூடி 26.02.2016 முதல் தொடர் வேலை நிறுத்தம் நடத்த
ஒருமனதாக இன்றைய ஜாக்டோ கூட்டத்தில்  முடிவாற்றப்பட்டுள்ளது.

3 comments:

  1. காலிப்பணியிடங்களை நிரப்ப கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வலியுறுத்தல்
    அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அதன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் பாலசுப்ர மணியன் முன்னிலை வகித்தார்.


    ஆசிரியர் தவுபிக்ரகுமான் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர்களாக மணிமுத்து, மாரியம்மாள் தேர்வு செய்யப்பட்டனர்.கம்ப்யூட்டர் ஆசிரியர்களை அலுவலக பணி, நலப்பணி திட்டத்தை மேற்கொள்ள கட்டாயப் படுத்துகின்றனர். இதனால்கல்விப்பணி பாதிக்கிறது. காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 2008க்கு பின் புதிய பணியிடங்கள் உருவாக்கப் படவில்லை. இதனால் பல பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.பணிமாறுதலுக்கான விண்ணப் பங்கள் பெறப்பட்டு 3 மாதங்களாகியும் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. கம்ப்யூட்டர் ஆசிரியர்களை, முதுகலை ஆசிரியர் பணியிடமாகமாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியர் ராதிகா நன்றி கூறினார்.

    ReplyDelete
  2. MPC TRB coaching centre starting PG and Polytechnic TRB coaching for mathematics in Thanneerpandalpalayam Erode from march 1 st on words

    Coming Sunday feb 28 we arranged a introduction class ( morning 9 to 12 )

    If your friends are interested please inform

    Contact number 9042071667

    ReplyDelete
  3. MPC TRB coaching centre starting PG and Polytechnic TRB coaching for mathematics in Thanneerpandalpalayam Erode from march 1 st on words

    Coming Sunday feb 28 we arranged a introduction class ( morning 9 to 12 )

    If your friends are interested please inform

    Contact number 9042071667

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.