Pages

Thursday, February 18, 2016

இன்று 18.02.2016 அன்று நடைபெற்ற ஜேக்டோ உயர்மட்ட குழு முடிவுகள். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

முடிவு: 1. 20.02.2016 அன்று காலை 11.00 அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம். 

முடிவு 2. 25.02.2016 அன்று சென்னையில் மாநிலம் தழுவிய ஜேக்டோ பேரமைப்பின் கோட்டை நோக்கி பேரணி. 


முடிவு-3: தேர்தல் பணியை புறக்கணித்தல். 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி:

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.