Pages

Wednesday, December 2, 2015

சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில்: 4 மணி வரை ரத்து

மழை வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்களுக்குள் நீர் புகுந்துள்ளதால், சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


சென்னை மூர்மார்க்கெட் வளாகத்திலிருந்து அரக்கோணம் வரை செல்லும் புறநகர் ரயில்கள் அனைத்தும் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.