Pages

Thursday, October 29, 2015

பள்ளி மாணவர்களுக்கு டி.இ.ஓ., ஆலோசனை

அவலூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் டி.இ.ஓ., ஆலோசனை வழங்கினார். அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திண்டிவனம் டி.இ.ஓ., ஞானஜோதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது 10 மற்றும் பிளஸ்2, மாணவர்களுக்கு வெற்றி பெறுவதற்கு ஆலோ சனைகளை வழங்கினார். பள்ளி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தலைமை ஆசி ரியை திலகவதி உடனிருந்தனர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.