தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. வட்டார தலைவர் பால்டேவிட் ரொசாரியோ தலைமை வகித்தார். செயலாளர் எம்.ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் எம்.குமரேசன் முன்னிலை வகித்தார்.
நல்லாசிரியர் விருது பெற்ற வட்டார தலைவர் மற்றும் செப்டம்பர் 2, அக்டோபர் 8ல் நடந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களை பாராட்டுவது. கிராமங்களில் டெங்கு காய்ச்சல் சார்ந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவது என தீர்மானித்தனர். பொரு ளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.