Pages

Friday, September 11, 2015

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்கம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதிய மாநில பொது செயலாளரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு மாநில செயற்குழு கூட்டம் நாமக்கல் மாவட்டம்
கொல்லிமலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.