Pages

Wednesday, February 25, 2015

ஜாக்டோ பொறுப்பாளர்கள் 16 பேர் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்திக்க முதல்வர் ஓய்வு அறையில் காத்திருக்கின்றனர்.

ஜாக்டோ பொறுப்பாளர்கள் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 7 பேரும், பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த சங்கங்கள் சார்பில் 8 பேரும் ஆக மொத்தம் 16 பேர் பேச்சுவார்த்தை நடத்த CM'S Waiting Hallல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அனைவருடைய செல்பேசிகளை அதிகாரிகளிடத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதால், பேச்சு வார்த்தையின் முழு விவரம் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தகவல்: தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.