சிறப்பு ஆசிரியர் தகுதித்
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி
வழங்கக் கோரி மதுரையில் மாற்றுத்
திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எதிரே
மாற்றுத் திறனாளிகள் இன்று காலை
முதல்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறப்பு ஆசிரியர் தகுதித்
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி
வழங்கக் கோரியும், ஆண்டு தோறும் சிறப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தக்
கோரியும் அவர்கள் வலியுறுத்தினர்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.