Pages

Monday, November 17, 2014

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் ரூபாய் 6,500 வழங்கிடவேண்டும். கோசியாரி கமிட்டி பரிந்துரைத்த ரூபாய் 3,000 அனைவருக்கும் இடைக்கால நிவாரணமாக வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.